சாலையில் தலைகீழாக சறுக்கிய லாரி.. நசுங்கிய கார்கள்

by Staff / 09-08-2023 01:36:37pm
சாலையில் தலைகீழாக சறுக்கிய லாரி.. நசுங்கிய கார்கள்

இமாச்சல பிரதேச மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி மோதி இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டத்தில் தியோக் - சைலா நெடுஞ்சாலையில் நேற்று சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்த சாலையில் சென்று கொண்டிருந்த 5 கார்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via