ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி கனமழை காரணமாக ஒத்திக்கப்படுகிறது
ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த சுதந்திர தின வரவேற்பு 2023 நிகழ்ச்சி கனமழை காரணமாக ஒத்திக்கப்படுகிறது
கிண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆளுநர் மாளிகையில் உள்ள பிரதான புல்வெளிகளில் அதிக மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் இடுகுடன் கூடிய கனமழை நாளையும் 15 8 2023 தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேற்கண்ட காரணங்களை கருத்தில் கொண்டு விருந்தினர்களுக்கு சிரமத்தை தவிர்ப்பதற்காகவும் சுதந்திர தின வரவேற்பு 2023 நிகழ்ச்சியை ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி கூடிய விரைவில் உரிய நேரத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
Tags :