ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது.
காஞ்சிபுரம்: உத்திரமேரூரில் 50 சென்ட் நிலத்தை பட்டா மாற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். குமார் என்பவரிடம் லஞ்சம் வாங்கிய அரும்புலியூர் வி.ஏ.ஓ. மாரியப்பன், கிராம உதவியாளர் கவியரசு கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags : ரூ.5,000 லஞ்சம் கிராம நிர்வாக அலுவலர் கைது