அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் -அனைவருக்கும் மெமோ
தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு
சரியான நேரத்தில் பணியில் இல்லாத மருத்துவர், மருந்தாளுநர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள துணை இயக்குனருக்கு உத்தரவுபிறப்பித்துள்ளார்.
Tags : அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் அனைவருக்கும் மெமோ