வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்: தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு உத்தரவு

by Editor / 15-11-2022 10:44:14pm
 வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்: தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு உத்தரவு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பாதுகாப்பிற்காக இடிக்க வேண்டிய பள்ளி கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் வகுப்பறை வசதிகள் இல்லாமல் வளாகத்தில் நடைபெறும் வகுப்புகள் குறித்தும் ஆய்வு செய்ய உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

Tags :

Share via