சத்தியமூர்த்தி பவனில் அரங்கேறிய அடிதடி
சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் அலுவலகத்தில் அடிதடி நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலால் போலீஸ் குவிப்பு. நிர்வாகிகள் கட்டையால் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை நீக்க கோரி ஒரு சட்டமன்ற உறுப்பினர் அணி காங்கிரஸ் நிர்வாகிகள் கே.எஸ் அழகிரியை முற்றுகையிட்டனர்.
Tags :