மிகப்பெரிய தந்தங்களையுடைய போகேஷ்வரா யானை உடல் நலக்குறைவால் உயிரிழப்பு
ஆசியாவில் மிகப்பெரிய தந்தங்களை உடைய யானை களில் ஒன்றாக கருதப்படும் யானை போகேஷ்வரா என பெயரிடப்பட்ட யானை கர்நாடக வனப்பகுதியில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. கடந்த சில நாட்களாக கபினி பகுதியில் உடல்நலக்குறைவோடு சுற்றித்திரிந்த சுமார் 86 வயது உடைய போகேஷ்வரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
Tags :