திருவாரூரில் 45 வயதாகியும் திருமணம் ஆகாத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

by Staff / 08-05-2022 12:31:44pm
திருவாரூரில் 45 வயதாகியும் திருமணம் ஆகாத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் 45 வயதாகியும் திருமணம் ஆகாத விரக்தியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்ற அந்த நபர் நியாயவிலைக்கடை ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். பெற்றோர் இறந்து விட்டதால் திருமணமாகாமல் தனிமையில் வசித்து வந்த செந்தில்குமார் கடைசி காலத்தில் தன்னை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை எனபுலம்பி  வந்தார் என்று கூறப்படுகிறது .இந்த நிலையில் செந்தில்குமார் கடந்த ஒரு வாரமாக காணாமல் நண்பர்கள் தேடி வந்து உள்ளனர் வீடு பூட்டி இருந்ததால் வெளியூர் சென்று இருக்கலாம் என எண்ணியிருந்த நிலையில் செந்தில்குமாரின் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசி இருக்கிறது. தகவல் அறிந்து போலீசார் வந்து பார்த்தபோது செந்தில்குமாரின் சடலம் தூக்கில் தொங்கியவாறு அழுகிய நிலையில் கடந்த உள்ளது.

 

Tags :

Share via