நாளை அதிகாலை வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் பெருமாள் கோயில்களில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

by Admin / 22-12-2023 10:36:18am
நாளை அதிகாலை வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் பெருமாள் கோயில்களில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

நாளை அதிகாலை வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் பெருமாள் கோயில்களில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.. மார்கழி மாதத்தில் அதுவும் சனிக்கிழமையில் வரும் இந்த வைகுண்ட ஏகாதேசி பெருமாளுக்கு மிக சிறப்பிற்குரிய நாளாக கொள்ளப்படுகிறது.. இந்த நாளில் விரதம் இருந்து கண் விழித்து பெருமாளை தரிசித்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.. ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பிரசித்தி பெற்ற வைணவ தளங்களில் பகல் 10 நிகழ்வு வெகு சிறப்புற நடந்து வருகின்றது,. ஸ்ரீரங்க பெருமாளை தரிசிப்பதற்காக  ரயில்கள் ஸ்ரீரங்கத்தில் இரு மார்க்கத்திலும் ஒரு நிமிடம் நின்று செல்ல தென்னக ரயில்வே வழிவகை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது

.ஏகாதசி திதி டிசம்பர் 22- ஆம் தேதி காலை 8:16 மணிக்கு தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதி காலை 7:11 மணிக்கு முடிவடையும்

நாளை அதிகாலை வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் பெருமாள் கோயில்களில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
 

Tags :

Share via