போலீசார் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்ததால் தீக்குளித்த வாலிபர் சாவு.

by Editor / 15-03-2022 11:29:58pm
போலீசார் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்ததால் தீக்குளித்த வாலிபர் சாவு.

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் போக்குவரத்து போலீசார் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்ததால் வாலிபர் சந்தோஷ்குமார் தீக்குளித்தார்.சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் சிகிச்சை பெற்றுவந்த சந்தோஷ்குமார் இரண்டு நாள் சிகிச்சைக்குப் பின்னர் இன்று 15.03.22 இரவு  இறந்தார்.சேலம் கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை.

 

Tags : Police impose a fine of Rs 10,000 on a young man who died in a fire.

Share via