சூப்பர் ப்ளூ மூன் பல பகுதிகளில் தெரிய துவங்கியது.
சூப்பர் ப்ளூ மூன் எனப்படும் அரிய நிகழ்வு நேற்று இரவு 8:37 மணிக்கு விண்ணில் தெரிய துவங்கியது. பொது மக்கள் வெறும் கண்களால் பார்த்தனர். வழக்கமாக தோன்றும் பவுர்ணமி நிலவை விட நேற்றைய தினம் தோன்றிய நிலா கூடுதல் வெளிச்சத்துடன் தென்பட்டது.. ஒரு மாதத்தில் இரண்டு முழு நிலவு நாட்கள் வரும்போது, இரண்டாவது முழுநிலவு 'ப்ளூ மூன்' என்று அழைக்கப்படுகிறது. இதனை நாம் சாதாரண கண்களால் பார்க்கலாம். இந்த ப்ளூ மூன் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும்.சில பகுதிகளில் 'ப்ளூ மூன்' தெளிவாக தெரியவில்லை.ஏராளமான மக்கள் மொட்டைமாடிகளில் நின்று பார்த்தும் பயனில்லை எனத்தெரிவித்தனர்,
Tags : சூப்பர் ப்ளூ மூன் பல பகுதிகளில் தெரிய துவங்கியது.