மருத்துவமனையில் நோயாளி மீது துப்பாக்கிச் சூடு

by Staff / 01-09-2023 01:15:05pm
மருத்துவமனையில் நோயாளி மீது துப்பாக்கிச் சூடு

பீகார் மாநிலம் அர்ராவில் சமீபத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மருத்துவமனைக்குள் நுழைந்து நோயாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஒரு குண்டர் வந்து ஆஸ்பத்திரியில் இருந்த நோயாளியை சுட்டுவிட்டு ஓடினான். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி வீடியோ காட்சிகளின் அடிப்படையில், விவரங்கள் சேகரிக்கப்பட்டு, குற்றவாளியை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via