சனாதன விவகாரம்-உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்.

by Editor / 07-09-2023 09:58:04pm
சனாதன விவகாரம்-உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்.

உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என தெரிவித்தார். இது சர்ச்சையான நிலையில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி மீது வழக்குப் பதிய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெறுப்பு பேச்சு குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதியாத சென்னை போலீஸ் மீது நடவடிக்கை வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

 

Tags :

Share via