தீப்பிடித்து எரிந்த பயணிகள் படகு

by Staff / 18-09-2023 05:29:47pm
தீப்பிடித்து எரிந்த பயணிகள் படகு

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள க்ளென் கேன்யன் தேசிய பூங்கா அருகே சமீபத்தில் ஒரு பயங்கர விபத்து நடந்துள்ளது. 29 பேர் பவல் ஏரியில் படகில் விடுமுறையை கழிக்கச் சென்றுள்ளனர். அப்போது திடீரென படகில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் படகில் இருந்த அனைவரும் லைப் ஜாக்கெட் அணிந்து கொண்டு வெளியே குதித்ததால் உயிர் தப்பினர். அருகில் படகுகளில் இருந்தவர்கள் வந்து தீப்பிடித்த படகில் இருந்தவர்களின் உயிரை காப்பாற்றினார்.
 

 

Tags :

Share via