எல்லையில் படைகளை குறைக்க வேண்டும் அமைச்சர் ராஜ்நாத் சிங்
சீனா எல்லையில் முரண்பாட்டை குறைப்பதற்கான வழி எல்லையில் படைகளை குறைப்பதுதான் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். லடாக் பகுதியில் சுமார் 50 முதல் 60 ஆயிரம் வீரர்கள் வரை இந்தியாவும் சீனப் படைகளை குவித்து வைத்துள்ளன மூன்று சுற்றுபேசசுகளை அடுத்து அசல் எல்லைக்கோடு பகுதியில் சில குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளப்பட்ட போதும். இருதரப்பிலும் படைகள் முழுமையாக பின்வாங்கவில்லை இந்திய படைகள் களத்தில் உறுதியுடன்நின்றபோதும் சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
Tags :