எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய டெண்டர் முறைகேடு வழக்கை அக்டோபர் 17ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் போது, நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை உறவினருக்கு வழங்கியதாக எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்தது. நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
Tags :