மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியில் நேற்று மேற்குத்தொடர்ச்சி மலையில் பரவலாக கனமழை பெய்ததால் அருவிக்கான நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர், மேலும் அருவியை பார்வையிட அனுமதியும் வழங்கியுள்ளனர்...
Tags :