3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

by Staff / 19-10-2023 01:02:31pm
3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே இன்று காலை டாடா ஏஸ் - பைக் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via