பாலியல் புகார் அரசுஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவர் கைது.
கன்னியாகுமரி அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் ரேஸ்மி என்பவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளதாக RMO டாக்டர் ஆன்றனி சுரேஷ் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவர் ஆன்றனி சுரேஷ் கைது.செய்யப்பட்டார்.அவர்மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு ( 354 A, 354D, 509 IPC, 506(1) IPC) செய்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags : பாலியல் புகார் அரசுஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவர் கைது.