இஸ்ரேல் தலைநகரில் பிரான்ஸ் அதிபர்
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே 16-வது நாளாக உச்சக்கட்ட போர் நாள் தீவிரமடைந்து வருகின்றன. காசாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் வருகை தந்துள்ளார். மேலும், காஸாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு நாட்டு தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன்படி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேல் வருகை தந்துள்ளார்.
Tags :