தூக்கு போட்டு தற்கொலை
கோவை மாவட்டம் வடகோவையை சேர்ந்தவர் 23 வயதான ஹரி நாராயணன், இவர் தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார், மேலும் இவர் கிரிடிட் கார்டை பயண்படுத்தி அதிக செலவு செய்தவர், அதனை திரும்ப கட்ட முடியாமல் தவித்து வந்தார், இந்த நிலையில், நேற்று 25. 10. 2023ல், தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், இது குறித்து சாய்பாபா காலனி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :