அம்பை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அமர் பிரசாத் ரெட்டி அழைத்துவரப்படுகிறார்.

by Editor / 02-11-2023 11:00:07pm
அம்பை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அமர் பிரசாத் ரெட்டி அழைத்துவரப்படுகிறார்.

தென்காசி மாவட்டம் பொட்டல் புதூர் -கடையம் இடையே நடைபெற்ற "என் மண் என் மக்கள்" நடைபயணத்தின் பொது ஆழ்வார்குறிச்சிகாவல்நிலையாயத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கு  தொடர்பாக அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக  பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி சென்னையில் இருந்து இன்று அரசு விரைவுப் பேரூந்தில் நெல்லைக்கு அழைத்துவரப்பட்டு அங்கிருந்து அம்பாசமுத்திரம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அரசு வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : அம்பை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அமர் பிரசாத் ரெட்டி அழைத்துவரப்படுகிறார்.

Share via