குழந்தையை நரபலி கொடுத்த பெண் கைது

by Staff / 14-11-2022 01:22:21pm
குழந்தையை நரபலி கொடுத்த பெண் கைது

டெல்லி மாநகரின் கார்கி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வேதா. 25 வயதான இவரின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன் இறந்துள்ளார். இறந்து போன தன் தந்தையை உயிருடன் மீட்க 2 மாத குழந்தை ஒன்றை கடத்தி வந்து நரபலி கொடுக்க ஸ்வேதா முயன்றுள்ளார். இதனையறிந்த போலீசார் இவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் குழந்தையை நரபலி கொடுத்தால் தன் தந்தை திரும்ப வந்து விடுவார் என நம்பியதால் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.

 

Tags :

Share via