தென்னக ரயில்வேயில் ஒரே நாளில் 22 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிப்பு
தென்னக ரயில்வேயில் நூற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன இந்த ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பயணிகளிடமிருந்து இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 22.7 லட்ச ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் நடப்பாண்டில் 10 லட்சத்து 39 ஆயிரம் வழக்குகள் பதிவாகி 57.48 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை கோட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 11.1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே சார்பில் விடுக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags :