கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த வழக்குகள்

by Editor / 13-11-2023 09:42:45am
கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த வழக்குகள்

தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மதுரை மாவட்டம் முழுவதுமுள்ள  பகுதிகளில் உசிலம்பட்டி, மேலூர், வாடிப்பட்டி, திருமங்கலம் ஆகிய பகுதிகளிலும், மாநகரில் விளக்குத்தூண், ஜெய்ஹிந்த்புரம், Ss காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் வழக்குப்பதிவுபதிவு செய்யப்பட்டுள்ளது.. திருவள்ளூர் காவல் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி மீறி பட்டாசுகள் வெடித்ததாக 40 வழக்குகள் பதிவுபதிவு செய்யப்பட்டுள்ளது..நெல்லை மாவட்டத்தில் 27 வழக்குகளும் நெல்லை மாநகரப் பகுதியில்  20 வழக்குகளும் என 47 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டத்தில் 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags : கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த வழக்குகள்

Share via