முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு 

by Editor / 15-11-2023 10:15:52am
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு 

வடகிழக்கு பருவமழை பெய்து வருவதாலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காகவும் முல்லைப் பெரியாறு அணையில் இன்று மத்திய நிர்வாக ஆணைய தலைமை செயற்பொறியாளர் சதீஷ்குமார் தலைமையிலான மத்திய துணை கண்காணிப்பு குழுவினர் அணைப்பகுதியில் ஆய்வு செய்யச் சென்றுள்ளனர்.தமிழக பிரதிநிதிகள் மற்றும் கேரள பிரதிநிதிகள் உடன் இந்த ஆய்வு நடைபெற உள்ளது இதில் மெயின் அணை பேபி அணை ஷட்டர் பகுதி  உள்ளிட்டவற்றை இந்த குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.

 

Tags : முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு 

Share via