பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

by Staff / 17-11-2023 01:58:31pm
பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புப்படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து பாதுகாப்புப்படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட 5 பேரும் லஷ்கர் இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via