இறந்த முதியவர் உடலை இடுப்பளவு தண்ணீரில் சுமந்து சென்று அடக்கம்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே துறையூர் கிராமத்தில் இறந்த முதியவர் உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல பாதை இல்லாததால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மாற்றுப்பாதையில் வெள்ளாற்றில் இடுப்பளவு தண்ணீரில்சுமந்து சென்று அடக்கம் செய்யும் அவல நிலை. முறையான பாதை அமைத்துக் கொடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்..
Tags : இறந்த முதியவர் உடலை இடுப்பளவு தண்ணீரில் சுமந்து சென்று அடக்கம்