தமிழகம் முழுவதும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தயார் நிலை

by Editor / 03-12-2023 10:15:38am
 தமிழகம் முழுவதும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தயார் நிலை

மிக்ஜாம் புயல்  தமிழகம் முழுவதும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தயார் நிலையில் உள்ளதாக தெரிவிப்பு.

340 தீயணைப்பு வாகனங்கள், 57 ரப்பர் படகுகள், 4,495 லைப் ஜாக்கெட்டுகள் இருப்பதாக தெரிவிப்பு.சென்னையில் 43 தீயணைப்பு நிலையங்களில் 600 பேர் தயார் நிலையில் உள்ளனர்.கடலோரப் பகுதிகளில் மட்டும் 790 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.1,795 தன்னார்வலர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தீயணைப்புத்துறை சார்பில் தெரிவிப்பு.

 

Tags : மிக்ஜாம் புயல்

Share via