ரூ.100 கோடி மோசடி வழக்கில் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் சரண்.

by Editor / 07-12-2023 10:53:59pm
ரூ.100 கோடி மோசடி வழக்கில் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் சரண்.

பிரணவ் ஜுவல்லரி மூலம் ரூ.100 கோடியை மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த அதன் உரிமையாளர் மதன் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். இந்த மோசடி வழக்கில் தேடப்படும் மற்றொரு குற்றவாளியான மதனின் மனைவி கார்த்திகா தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கு தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

 

Tags : ரூ.100 கோடி மோசடி வழக்கில் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் சரண்.

Share via