மஹுவா மொய்த்ராவுக்கு சீமான் ஆதரவு
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், டிஎம்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மஹுவா மொய்த்ராவின் பதவி பறிக்கப்பட்டது. இது இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், இதற்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்பையும், மக்களாட்சியின் மாண்பையும் மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் கேலிக் கூத்தாக்கியுள்ளதாக என சீமான் கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.
Tags :