கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்குவிடுமுறை

by Editor / 14-07-2022 10:12:02pm
 கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்குவிடுமுறை

நீலகிரியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (15-07-2022) ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Tags : Holidays for schools and colleges across the district due to heavy rains

Share via