20 மாணவ மாணவிகளுக்கு கொரோனா 4 நாட்களுக்கு பள்ளி விடுமுறை

by Editor / 14-07-2022 03:41:24pm
20 மாணவ மாணவிகளுக்கு கொரோனா 4 நாட்களுக்கு பள்ளி விடுமுறை

தேனி மாவட்டம் பழனி செட்டியப்பட்டியில் இயங்கி வரும் பழனியப்பா பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு 20 பேருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று  மாணவ மாணவிகளுக்கு அதிகரித்து வருவதால் இன்று தேனி மாவட்ட பழனிசெட்டியபட்டியில் இயங்கி வரும் பச்சையப்பா பள்ளியில் 20 மாணவ மாணவிகளுக்கு கொரோனா தொற்று உதவி செய்யப்பட்டதால்.இன்று முதல் நான்கு நாட்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags : School holiday for 20 students due to Corona for 4 days

Share via