காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

by Staff / 13-12-2023 11:46:25am
காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சென்னை எண்ணூர் காமராஜ் துறைமுகத்தில் இரவுப் காவல் பணியில் சிஐஎஸ்எப் காவலர் குமார் இருந்துள்ளார். அவர் திடிரென தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்தநிலையில் இவர், மதுரையை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், குமார் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்தாகவும், அதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பணி அழுத்தமா? குடும்ப பிரச்னையா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via