ரூ.1,000 கோடியை மிச்சப்படுத்திய அரசு

by Staff / 19-12-2023 05:16:24pm
ரூ.1,000 கோடியை மிச்சப்படுத்திய அரசு

டிஜிட்டல் பணப்பரிமாற்றம் தொடர்பான இணைய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள குடிமக்கள் நிதியியல் இணைய மோசடி அறிக்கை மற்றும் மேலாண்மை அமைப்பை அரசாங்கம் அமைத்துள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் தெரிவித்தார். இந்த அமைப்பு டிசம்பர் 4, 2023 வரை 4 லட்சத்துக்கும் அதிகமான சம்பவங்களில் ரூ.1,000 கோடியை மிச்சப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via