தமிழக செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகள் அதிரடியாக இட மாற்றம் செய்யபட்டுள்ளனர்

by Admin / 31-07-2021 09:33:04am
தமிழக செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகள் அதிரடியாக இட மாற்றம் செய்யபட்டுள்ளனர்

தமிழக செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகள் அதிரடியாக இட மாற்றம் செய்யபட்டுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் செய்தியாளர்களுக்கும் மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவிவந்த சூழ்நிலையில் இன்று தமிழக அரசு அதிரடியாக 29 அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது..


செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பணியிட மாற்றம் விபரம்.


1.பெரம்பலூர் -பாவேந்தன்
 2.திருவள்ளுவர் மாவட்டம் -பாபு 
3.வேலூர் மாவட்டம் - சுப்பையா 
4.திருப்பத்தூர் மாவட்டம் - ராமகிருஷ்ணன்
 5.புதுக்கோட்டை மாவட்டம் - மதியழகன் 6.திருவண்ணாமலை
 மாவட்டம் - லோகநாதன்
7.தலைமையிட நினைவகங்கள்- சுவாமிநாதன் .
 8.செய்தி வெளியீட்டுப் பிரிவு- முத்தமிழ்ச் செல்வன் .
9.திருநெல்வேலி மாவட்டம் -ஜெய அருள்பதி .
10.தூத்துக்குடி மாவட்டம்- ஜெகவீரபாண்டியன் .
11.திண்டுக்கல் மாவட்டம்-நவாஸ் கான் .
12.மதுரை மாவட்டம்-சாளி தளபதி .
13.கரூர் மாவட்டம் -சீனிவாசன் .
14. விருதுநகர் மாவட்டம் சீனிவாசன் .
15. மாநில செய்தி நிலையம் ரமேஷ் .
16. திரைப்படப் பிரிவு சரவணன் .
17. சென்னை மாவட்டம் கோவலன் .
18. கள்ளக்குறிச்சி மாவட்டம் -சரவணன் .
19. கோயம்புத்தூர் மாவட்டம்-செந்தில் அண்ணா .
20.ராமநாதபுரம் மாவட்டம் - நவீன் பாண்டியன் .
21. தேனி மாவட்டம்- சண்முகசுந்தரம் .
22. டெல்லி -ஷேக் முகமது .
23. திருவாரூர் மாவட்டம் - செல்வகுமார் .
24.நாகப்பட்டினம் மாவட்டம் - தனபால் 25.தர்மபுரி மாவட்டம் - அண்ணாதுரை .
26. கலைவாணர் அரங்கம் திவாகர் .
27. கிருஷ்ணகிரி மாவட்டம் - மோகன் .
28. அரியலூர் மாவட்டம் - சுருளி பிரபு  .
29.தஞ்சாவூர் மாவட்டம் -பிரேமலதா .

 

Tags :

Share via