வங்கி மேலாளர் வீட்டில் 20சவரன் கொள்ளை

by Staff / 16-10-2022 01:04:04pm
வங்கி மேலாளர் வீட்டில் 20சவரன் கொள்ளை

ஆவடி அருகே திருமுல்லைவாயில் ஐயப்பன் நகர் பகுதியை சேர்ந்த அண்டெஸ்/39 இவர் தனியார் வங்கி மேலாளராக உள்ளார்.

இந்த நிலையில் இவர் நேற்று இரவு குடும்பத்துடன் செங்குன்றத்தில் சினிமாவுக்கு சென்று நள்ளிரவு 2 மணிக்கு வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி.

வீட்டில் ஆராய்ந்த போது 20 சவரம் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
சம்பவம் குறித்து திருமுல்லைவாயில் காவல்துறையினர் விசாரனை..

 

Tags :

Share via