கார்கிவ் மீது ராக்கெட் ஏவுகணை வீச்சு பூனைகளுக்கு உணவு வைக்க சென்ற இருவர் உயிரிழப்பு
உக்ரேனின் கார் கீவ் நகரில் தெருக்களில் வசிக்கும் பூனைகளுக்கு உணவு வைக்க சென்ற 2 பேர் ரஸ்யா தாக்குதலில் கொல்லப்பட்டனர். ராக்கெட் ஏவு கணைகளை வீசி நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் மொத்தம் 3 பேர் கொல்லப்பட்டனர் 5 பேர் காயமடைந்தனர் உயிரிழந்த தனது மனைவியின் சடலத்தை கண்டு உக்ரேனில் ஒருவர் கதறி அழுதார்
Tags :