மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு.. 6 பேர் பலி

by Staff / 30-12-2023 01:00:26pm
மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு.. 6 பேர் பலி

மெக்சிகோவின் சியுடாட் ஒப்ரெகன் நகரில் கட்சி கூட்டத்திற்குள் 3 பேர் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 6 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயமடைந்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பாதுகாப்புக்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு ஆசாமி கொல்லப்பட்டார். மேலும் மூவர் தலைமறைவாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via