பொங்கல் பண்டிகை சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

by Editor / 14-01-2024 09:02:20am
பொங்கல் பண்டிகை சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளநிலையில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட தேவையான கரும்பு, மஞ்சள் கொம்பு, காப்பு கட்ட தேவையான இலைகள், மொச்சை, அவரை, வாழைப்பழம் உள்ளிட்ட பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.ஒரே நேரத்தில் பொங்கல் பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்ததால் சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

 

Tags : பொங்கல் பண்டிகை சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Share via