கொரோனாவைவிட 100 மடங்கு கொடிய நோய்
கொரோனாவில் இருந்து மீண்டு தற்போதுதான் மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் ஒரு கொடிய நோய் பரவ வாய்ப்பு இருக்கிறது என மருத்துவ அறிஞர்கள் பெரிய குண்டை தூக்கி பாேட்டுள்ளனர். H5N1 என்ற புதிய பறவைக்காய்ச்சல், சர்வதேச நோய் பரவலாக மாறலாம் என மருத்துவ அறிஞர்கள் பகீர் கிளப்பியுள்ளனர். இந்த நோய் கொரோனா நோய் பரவலை விட 100 மடங்கு கொடியதாக இருக்கும் எனவும், இறப்பு விகிதமும் கொரோனாவை விட அதிகமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதற்கான அறிகுறிகள் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, குளிர் காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவையாகும்.
Tags :