21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

by Editor / 14-09-2023 10:41:33pm
21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. சென்னையிலும் இரவு நேரத்தில் மழை இருக்கும்.
 

 

Tags : 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

Share via