பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது நாள் பயணத்தில் இன்று தனுஷ்கோடிக்கு செல்கிறார்
தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது நாள் பயணத்தில் இன்று ராமேஸ்வரம் ராமகிருஷ்ணா மடத்திலிருந்து தனுஷ்கோடிக்கு செல்கிறார். அங்கு கடலில் புனித நீராடி விட்டு மண்ணால் செய்யப்பட்ட லிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட உள்ளார். இதன் காரணமாக தனுஷ்கோடியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
Tags :