சரக்கு வாங்கித்தராததால் நண்பனை குத்திய நபர்

by Staff / 21-01-2024 03:21:32pm
சரக்கு வாங்கித்தராததால் நண்பனை குத்திய நபர்

தர்மபுரி மாவட்ட பாலக்கோடு அண்ணா நகரில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி. இவர் தனது நண்பர்களான செல்வம், விக்னேஷ் குமார், சேகர் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். இந்நிலையில் மது காலியானதால் வாங்கித்தருமாறு  செல்வம், சத்தியமூர்த்தியிடம் கேட்டுள்ளார். இதற்கு மறுத்ததால் அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதனை அடுத்து நண்பர்கள் அவரை மருத்துவமனையில் சோ்த்துள்ளனா்.  இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

 

Tags :

Share via