பள்ளிக்கரணையில் பாய்லர் வெடித்து ஒருவர் காயம்
சென்னை பள்ளிக்கரணையில் ஜவுளிக்கடை ஊழியர்களுக்கு சமையல் செய்தபோது பாய்லர் வெடித்து ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த பன்னீர் (40) ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags :