காவல்துறை ஆணையருடன் அன்பில் மகேஷ் தொலைபேசியில் பேச்சு

by Staff / 08-02-2024 03:16:26pm
காவல்துறை ஆணையருடன் அன்பில் மகேஷ் தொலைபேசியில் பேச்சு

சென்னையில் 17 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும் பதட்டத்திற்கு உள்ளாகிய வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் குறித்து காவல்துறை ஆணையருடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். மிரட்டல் விடுத்த கும்பலை குண்டோடு பிடிக்கவும் அமைச்சர் காவல்துறை ஆணையருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via