சிறுவன் மீது சிறுநீர் கழித்த வழக்கில் விசாரணை

by Staff / 09-02-2024 12:01:06pm
சிறுவன் மீது சிறுநீர் கழித்த வழக்கில் விசாரணை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விடத்தி்திலாதிலாம்பட்டியை சேர்ந்த இளங்கோ, ராசாத்தி தம்பதிக்கு, 9 வயது மகள், 7 வயது மகன் உள்ளனர். பட்டியலினத்தை சேர்ந்த இவர்கள் வீட்டருகே, மாற்று சமூகத்தை சேேர்ந்த வடிவேல், அழகுமணி ஆகியோர் வசிக்கின்றனர். இரு குடும்பத்தினர் இடையே ஏற்கனவே தகராறு உள்ளது. கடந்த ஆண்டு, செப்டம்பரில் வடிவேலுவின், 12 வயது மகன், இளங்கோவின், 7 வயது மகன் மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணப்பாறை போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், வடிவேல், அழகுமணி, அவர்களின் மூன்று குழந்தைகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்த புகார் அடிப்படையில் நேற்று முன்தினம் தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணைய இயக்குனர் டாக்டர் ரவிவர்மன், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை

 

Tags :

Share via