கன்னியாகுமரி மாவட்ட துறைமுகங்கள் வெறிச்சோடியது.

by Editor / 13-02-2024 08:50:35am
கன்னியாகுமரி மாவட்ட துறைமுகங்கள் வெறிச்சோடியது.

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு செல்ல மீன்வளத்துறை சார்பில் தடை குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம், துறைமுகங்களை சேர்ந்த 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் 3-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத நிலையில் படகுகள் துறைமுகங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மீன் வரத்தின்றி துறைமுகங்கள் வெறிச்சோடியது.

 

Tags : 3-வது நாளாக மீன் வரத்தின்றி துறைமுகங்கள் வெறிச்சோடியது.

Share via