கோட்டாவில் தொடரும் மாணவர்கள் தற்கொலை

by Staff / 13-02-2024 12:47:57pm
கோட்டாவில் தொடரும் மாணவர்கள் தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் தேர்வுக்காக படித்து வரும் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி, ஜேஇஇ-க்கு தயாராகி வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஷுப் சவுத்ரி என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், இந்த ஆண்டில் இது நான்காவது மரணம் என்பது கவலையளிக்கிறது. மன அழுத்தத்தால் மாணவர்கள் உயிரிழக்கும் நிலை தொடர்ந்து வருகிறது.

 

Tags :

Share via