வெற்றி துரைசாமி உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு இமாச்சல பிரதேசம் சட்லஜ் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து, அவரது உடல் இன்று சென்னை கொண்டுவரப்பட்டு, சி.ஐ.டி நகர் இல்லத்தி வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முதல்வர் மு. க. .ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சியின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.. இந்நிலையில், வெற்றி துரைசாமியின் உடலுக்கு திரைத்துறை நண்பர்கள்,,நடிகர்கள் அஞ்சலி செலுத்தினார்..சி.ஐ.டி நகர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த வெற்றி துரைசாமியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு,சைதாப்பேட்டை கண்ணம்மா பேட்டை மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது..
Tags : வெற்றி துரைசாமி உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.